தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விக்கிபீடியாவுக்கு போட்டியாக எலான் மஸ்கின் குரோக்பீடியா: 2 வாரத்தில் அறிமுகம்

வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா எனும் ஏஐ மூலம் இயங்கும் தகவல் களஞ்சியத்தை இன்னும் 2 வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆன்லைன் உலகின் தகவல் களஞ்சியமான விக்கிபீடியா கடந்த 2001ல் தொடங்கப்பட்டது. இதனை விக்கிபீடியா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த தளத்தில் 6.5 கோடிக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா தளத்தில் உள்ள கட்டுரைகள் பக்கசார்பாக இருப்பதாகவும், அரை உண்மைகள் கொண்டவையாக இருப்பதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

Advertisement

இந்நிலையில் விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா எனும் புதிய தகவல் களஞ்சியத்தை அடுத்த 2 வாரத்தில் அறிமுகம் செய்வதாக மஸ்க் தற்போது அறிவித்துள்ளார். இந்த குரோக்பீடியா எக்ஸ் ஏஐ எனும் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் மூலம் இயக்கப்படும். விக்கிபீடியாவில் வரும் தகவல்களை எக்ஸ் ஏஐ ஆய்வு செய்து அதில் உள்ள தவறுகள், பாதி உண்மைகளை திருத்தி அவற்றை சரி செய்யும். இதன் மூலம் பல உண்மைத் தகவல்களை மக்கள் அறிய முடியும் என மஸ்க் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement