தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளை மாளிகையில் ஐடி நிறுவனங்களின் சிஇஓக்களுக்கு விருந்தளித்த அதிபர் டிரம்ப்

 

Advertisement

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்து கவுரவித்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா, ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

அதிபர் டிரம்ப், முதல் அமெரிக்க பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் இதில் பங்கேற்று சிஇஓக்களை வரவேற்றனர். தொழில்நுட்பத் துறையில் அவர்களின் பங்களிப்பு மற்றும் திறமைகளை பாராட்டினார். அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘இந்த குழுவினருடன் இங்கு இருப்பது ஒரு மரியாதை. அவர்கள் வணிகத்திலும், மேதமையிலும் மற்ற அனைத்து பணிகளிலும் ஒரு புரட்சியை வழிநடத்துகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய சுந்தர்பிச்சை, அதிபர் டிரம்ப் நிர்வாகம் செயற்கை நுண்ணறியவில் நிறைய முதலீடு செய்து வருகின்றது. ஜூலை மாதம் மாளிகையால் வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு செயல் திட்டம் ஒரு சிறந்த தொடக்கம். நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறோம். உங்கள் தலைமைக்கு நன்றி” என்றார். தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற சிஇஓக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Related News