தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாட்ஸ் அப் மூலம் துன்புறுத்தினாலும் ராகிங்தான் யுஜிசி அறிவிப்பு

புதுடெல்லி:கல்லூரி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல் கொடுத்தாலும் அது ராகிங் ஆக கருதப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி அதிகாரிகள் கூறுகையில், பல்கலைக்கழக மானியக் குழு,மூத்த மாணவர்கள் ஜூனியர் மாணவர்களைத் துன்புறுத்துவதற்காகப் பயன்படுத்தும் முறைசாரா வாட்ஸ்அப் குழுக்களைக் கண்காணிக்க உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement

கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுப்பதற்கான (யுஜிசி)யின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் துன்புறுத்தல்கள் ராகிங்காகக் கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படும் என்றனர்.

Advertisement

Related News