தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் சோலார் தண்ணீர் தொட்டி

*விலங்குகள் வெளியேறுவது குறைந்தது

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் சோலார் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டியில் வனவிலங்குகள் தாகம் தீர்த்து வருகின்றன.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ச்சியான மழை இல்லாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீர் ஓடைகள், சிறிய அருவிகள் அனைத்தும் மறைந்து போய் உள்ளன.

இந்த நிலையில் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக இந்த வறட்சியான நேரத்திலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் வனத்துறையினர் அமைத்துக் கொடுத்த சோலார் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரிய அளவிலான யானைகள் முதல் சிறிய அளவிலான செந்நாய்கள் வரை இந்த தண்ணீர் தொட்டியை முற்றுகையிட்டு தாகம் தீர்த்து வருகின்றன.

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, வனப்பகுதியில் வறட்சியான இந்த நேரத்தில் வனவிலங்குகளுக்கு சோலார் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகள் மிகவும் உதவிகரமாக உள்ளன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வெளியேறுவது குறைந்துள்ளது.

எனவே விலங்குகள் பயன்பெறும் வகையில் வனப்பகுதியில் கூடுதலாக சோலார்கள் மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News