தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குவங்கத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பர்தாமன் மாவட்டத்தில் உள்ள துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி(ஒடிசாவைச் சேர்ந்தவர்) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Advertisement

இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் மொபைல் நெட்வொர்க் கண்காணிப்பு மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கூடுதலாக, பாதிக்கப்பட்டவருடன் இருந்த சில மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் நண்பர்களை போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் சந்தேகமுள்ள நபர்களை சிலரை போலீசார் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் இந்த வழக்கு தொடர்பாக சரிபார்க்கப்படாத எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் போலீசார் தரப்பில் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

Advertisement

Related News