தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்கத்தில் மணல் கடத்தல் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரே நாளில் 20 இடங்களில் சோதனை நடத்தியது. இதில் ஏராளமான பணம் வங்கி கணக்குகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் ஜாகிருல். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் 20 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. சுபர்ணரேகா ஆற்றின் கரையோரம் உள்ள ஜாகிருலின் வீடு, கொல்கத்தா, பெஹலா, ரீஜென்ட் பார்க், பிதான் நகர்,கல்யாணி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது ஏராளமான பணம், வங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Advertisement