தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்குவங்கத்தில் ஆள் கடத்தல் பெண்களை விபசாரத்தில் தள்ளும் கும்பல் சிக்கியது: ரூ.1 கோடி பணம், உயர்ரக கார்கள் பறிமுதல் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கம் முழுவதும் பார்-கம்-ரெஸ்டாரன்ட்கள் மற்றும் நடன பார்கள் மூலம் ஆள்கடத்தல் நடப்பதாகவும், அதன் மூலம் பெண்களை விபசாரத்தில் தள்ளுவதாகவும் அமலாக்கத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து கொல்கத்தா உள்பட மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பெண்களை கடத்தி விபசாரத்தில் தள்ளுவது உறுதி செய்யப்பட்டது. அந்த இடங்களில் இருந்து ​​ரூ.1.01 கோடி ெராக்கப் பணம், டிஜிட்டல் சாதனங்கள் , குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய சொத்து தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

Advertisement

சட்டவிரோத நிதியை அனுப்ப சந்தேக நபர்களால் இயக்கப்பட்ட பல வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது. கூடுதலாக, இரண்டு உயர் ரக சொகுசு வாகனங்கள், ஒரு லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் ஒரு ஜாகுவார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆள்கடத்தல் தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த ஜக்ஜித் சிங், அஜ்மல் சித்திக், பிஷ்ணு முந்த்ரா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அமலாக்கத்துறையும் பணமோசடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சிலிகுரி உள்பட எட்டு இடங்களில் அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Related News