தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன் என சர்ச்சை பேச்சு திரிணாமுல் காங். எம்எல்ஏ சஸ்பெண்ட்: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

முர்ஷிதாபாத்: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹூமாயுன் கபீர் தெப்ரா தொகுதி பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்ததை போன்று மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், டிசம்பர் 6ம் தேதி(நாளை) பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் மசூதி கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஹூமாயுன் கபீரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில் ஹூமாயுன் கபீரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முர்ஷிதாபாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வகுப்புவாத அரசியலை செய்யாது. முர்ஷிதாபாத் மாவட்டம் நவாப்களின் மாவட்டம். இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் சிராஜ்-உத்-தவுலா போற்றப்படுகிறார். இந்த மாவட்டத்தில் அனைத்து மதத்தினரின் புனித தலங்களும் உள்ளன. இங்குள்ள மக்கள் மதவாத, கலவர அரசியலை ஏற்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.

Advertisement