தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட குவிகிறது நிதி இதுவரை ரூ.1.3 கோடி வந்துள்ளது

பெஹராம்பூர்: மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர். இவர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிச.6ம் தேதி மேற்கு வங்கம்,முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதை தொடர்ந்து ஹீமாயுன் கபீரை கட்சியில் இருந்து நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், பாபர் மசூதி கட்டுவதற்கு நிதி குவிந்து வருகிறது. நிதி திரட்ட நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 4 பெட்டிகள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.37.33 லட்சம் கிடைத்துள்ளது. ஆன்லைன் பங்களிப்பு மூலம் ரூ.93 லட்சம் வந்துள்ளன. இதன் மூலம் நேற்று வரை மொத்தம் 1.30 கோடி கிடைத்துள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்ட 7 நன்கொடை பெட்டிகள் இன்னும் திறக்கப்பட்டு விரைவில் பணம் எண்ணப்படும் என்று கபீரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். எம்எல்ஏ ஹூமாயுன் கபீர் வரும் 22ம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டு நடக்கும் பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக கூறினார்.

Advertisement

Advertisement