தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வல்லம் பகுதியில் சம்பா வயலில் களையெடுக்கும் பணிகள் தீவிரம்

Advertisement

வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம், சித்திரக்குடி பகுதியில் மழை ஓய்ந்துள்ளதால், நெல்வயில் களையெடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி பணிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால், தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பகுதிகளில் ஆற்றுப் பாசனம் வாயிலாக சாகுபடி பணிகள் மேற்கொள்ளும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வர ஆரம்பித்தது.

இதையடுத்து ஆலக்குடி, கரம்பை உட்பட பகுதிகளில் விவசாயிகள் ஒருபோக சம்பா மற்றும் தளாடி சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்தனர். தற்போது 40 நாட்களுக்கு மேல் ஆன சம்பா நெற் பயிர்கள் களையெடுத்து, உரமிட்டுள்ள நிலையில் பருவமழைபர வலாக பெய்துவரும்நிலை யில் பயிர்கள் நன்கு வளர் ந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை சுற்றுப்பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையில், தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் விவசாயத் தொழிலாள ர்கள் கொட்டும் பனியில் சாகு படி வயல்களில் களை ப்பறிக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டனர்.

 

Advertisement