வல்லம் பகுதியில் சம்பா வயலில் களையெடுக்கும் பணிகள் தீவிரம்
Advertisement
இதையடுத்து ஆலக்குடி, கரம்பை உட்பட பகுதிகளில் விவசாயிகள் ஒருபோக சம்பா மற்றும் தளாடி சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்தனர். தற்போது 40 நாட்களுக்கு மேல் ஆன சம்பா நெற் பயிர்கள் களையெடுத்து, உரமிட்டுள்ள நிலையில் பருவமழைபர வலாக பெய்துவரும்நிலை யில் பயிர்கள் நன்கு வளர் ந்து வருகிறது. இதற்கிடையில், கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை சுற்றுப்பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையில், தஞ்சை அருகே ஆலக்குடி பகுதியில் விவசாயத் தொழிலாள ர்கள் கொட்டும் பனியில் சாகு படி வயல்களில் களை ப்பறிக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டனர்.
Advertisement