தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும் அழகும் ஆபத்தான ஜெல்லி மீன்கள்: அலர்ஜி ஏற்படும் அபாயம்

வேதாரண்யம்: வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடந்த சில நாட்களாக அழகும் ஆப்தான ெஜல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இந்த மீன்களை தொட வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் கடந்த மூன்று ஆண்டுகளாக சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகளாய அமாவாசை தினங்களில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்கள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் பெய்த மழையில் சேறு ஓரளவு உள்ளே இழுத்து செல்லப்பட்டது.
Advertisement

தற்போது குளிக்கும் அளவிற்கு கடல் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வேதாரண்யம் மணியன் தீவு, ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், கடற்கரை பகுதியில் விஷத்தன்மை கொண்ட ெஜல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக தண்ணீர் போல் வட்டமாக இருக்கும். இது தற்போது கடற்கரையோரம் ஆங்காங்கே ஒதுங்கியுள்ளது. இந்த மீன் மனிதர்கள் மீது பட்டால் அலர்ஜி ஏற்படும். உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு புண் ஏற்படும். இதனால் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் இந்த மீனை தொட வேண்டாம் எனவும், கடற்கரையில் குளிக்கும் பொழுது பாதுகாப்பாக குளிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement