தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘மன்னிப்பு கேட்கிறோம், கேரளாவுக்கு மீண்டும் வாருங்கள்’: மூணாறில் டாக்சி டிரைவர்களால் பாதிக்கப்பட்ட பேராசிரியைக்கு சமூக வலைதளங்களில் அழைப்பு

திருவனந்தபுரம்: மும்பையைச் சேர்ந்த ஜான்வி என்ற உதவி பேராசிரியை கடந்த சில தினங்களுக்கு முன் நண்பர்கள் சிலருடன் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அப்போது, ஆன்லைன் டாக்சியை அனுமதிக்க மறுத்து உள்ளூர் டாக்சி டிரைவர்கள் ஜான்வியுடன் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான ஜான்வியின் சமூகவலைதள பதிவு வைராலானது. அதில், மூணாறில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் இனி கேரளாவுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 2 டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் ஜான்வியிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ‘பிரியமான ஜான்வி, நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். மலையாளிகளின் உண்மையான அன்பு குறித்து தெரிந்து கொள்வதற்கும், கேரளாவின் அழகை ரசிப்பதற்கும் நீங்கள் மீண்டும் வரவேண்டும். இவ்வாறு சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement