தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயநாட்டில் பள்ளிக்குள் புகுந்த யானை குட்டி: குட்டியை தாய் யானையுடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறை

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தாயை பிரிந்து அரசு பள்ளிக்குள் புகுந்த குட்டி யானை கண்டு மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். குடுமன் பகுதி என்பது மூன்று மாநிலத்தை இணைக்கக்கூடிய பகுதியாக உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் புல்பள்ளி என்னும் பகுதியில் இன்று அங்கு இருக்க கூடிய வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. அந்த குட்டி யானை எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கு இருக்ககூடிய அரசு பள்ளியில் வளாகத்தில் நுழைந்தது. இதை பார்த்த பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்தனர்.

Advertisement

உடனடியாக அவர்கள் அலறி அடித்து ஓடுவதை தலைமை ஆசிரியர் பார்த்துள்ளார். அந்த குட்டி யானை பள்ளி வளாகத்தில் நுழைந்து தலைமை ஆசிரியை அறைக்குள் சென்றுள்ளது. உடனடியாக தலைமை ஆசிரியை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வனத்துறையினர், அந்த பகுதிக்கு வந்து குட்டி யானையை மீட்டு தாயிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.  நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வனத்துறையினர் தற்போது அந்த குட்டி யானை மீட்டு தாயிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisement

Related News