தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வயநாடு நிலச்சரிவில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு அதாலத் முகாம் தொடக்கம்..!!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு அதாலத் முகாம் தொடங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் அனைவருக்கும் ஆவணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் முகாம்கள் மூலம் ஆவணங்களைப் பெற முடியும். வயநாடு நிலச்சரிவில் இருந்து தப்பி காணாமல் போன 131 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் தேடப்படுகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்டு 11 ஆவது நாளான இன்று தொழில்நுட்ப உபதவியுடன் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.
Advertisement

Advertisement