நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 503 கனஅடியில் இருந்து 1,168 கனஅடியாக உயர்வு. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர்திறப்பு 1,867 கனஅடி உயர்ந்துள்ளது.