தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 35,000 கன அடியில் இருந்து 42,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: காவேரி நீர்பிடிப்பு பகுதில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடக்கியது. இதனால் மேட்டூர் அணையால் இருந்து நீர் வெளியேற்றம் ஆனது அதிகரிக்கப்பட்டது. அதாவது இன்று காலை 8 மணி நிலவர படி 35,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது 42,000 கனஅடி ஆக அதிகரிக்க குறிப்பாக டெல்டா பாசனத்திற்கு 22,500 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது. 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 19,500 கன அடி நீர் திறக்கபடுகிறது. இன்று காலை 8 மணி அளவில் 32,250 கனஅடியாக இருகிறது. நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையால் நீர் இருப்பு 93. 4 டிஎம்சி ஆகஉள்ளது.