புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
திருவள்ளூர்: புழல் ஏரிக்கு நேற்று 145 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 325 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Advertisement