தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்கலை மாணவிகளுக்கு எச்சரிக்கை‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்தால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்: உபி ஆளுநர் சர்ச்சை பேச்சு

 

Advertisement

வாரணாசி: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவில் ஈடுபட்டால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என மாணவிகளை உத்தரப்பிரதேச ஆளுநர் எச்சரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல், ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான செய்திகளைப் படிக்கும்போது எனக்கு மிகுந்த வேதனை ஏற்படுகிறது.

நமது மகள்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குள் வருந்திக்கொள்வேன். நீதித்துறையை சேர்ந்தவர்களுடன் பேசும்போதுகூட, இதுபோன்ற உறவுகளில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, இளம் பெண்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவுகளில் ஈடுபட வேண்டாம். மீறி நீங்கள் ஈடுபட்டால், கொடூரமாக கொலை செய்யப்பட்டு 50 துண்டுகளாக சிதறிக் கிடப்பீர்கள் என எச்சரிக்கிறேன்’ என்றார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement