தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வக்பு வாரியத்தின் அதிகாரத்தை பறிக்க பாஜ முயற்சி; ஓவைசி குற்றச்சாட்டு

ஐதராபாத்: இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள் மற்றும் சொத்துகளை பராமரிக்கும் அமைப்பாக வக்பு வாரியம் செயல்படுகிறது. தற்போது பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு வக்பு வாரியங்களுக்கான அதிகாரங்களை குறைக்க புதிய மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் மக்களவை உறுப்பினருமான ஓவைசி ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓவைசி, “தனது இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்த நினைக்கும் ஒன்றிய பாஜ அரசு, ஆரம்பம் முதலே வக்பு வாரியங்கள், வக்பு வாரிய சொத்துகளுக்கு எதிராக உள்ளது. வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க நினைக்கும் பாஜ அரசின் முடிவு மதசுதந்திரத்துக்கு எதிரானது” என்று காட்டமாக குற்றம்சாட்டினார்.

Advertisement