வக்பு வாரியத்தின் அதிகாரத்தை பறிக்க பாஜ முயற்சி; ஓவைசி குற்றச்சாட்டு
Advertisement
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓவைசி, “தனது இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்த நினைக்கும் ஒன்றிய பாஜ அரசு, ஆரம்பம் முதலே வக்பு வாரியங்கள், வக்பு வாரிய சொத்துகளுக்கு எதிராக உள்ளது. வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க நினைக்கும் பாஜ அரசின் முடிவு மதசுதந்திரத்துக்கு எதிரானது” என்று காட்டமாக குற்றம்சாட்டினார்.
Advertisement