தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது தமிழக அரசின் அறிவிப்புக்கு தனிநபர் சட்ட வாரியம் பாராட்டு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை புதிய வக்பு சட்டத்தின் கீழ் மாநில வக்பு வாரியத்தை திருத்தி அமைப்பதில்லை என்ற தமிழக அரசின் முடிவை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பாராட்டியது.

Advertisement

வக்பு சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரையிலும் தமிழ்நாட்டில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது என தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்திய முஸ்லிம்கள் மற்றும் அனைத்து நீதி தேடும் மக்களின் சார்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தைரியமான முயற்சிக்கு தனிநபர் சட்ட வாரியம் பாராட்டு தெரிவிக்கிறது. இதேபோன்ற முடிவுகளை எடுத்து அரசியலமைப்பின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்த மற்ற மாநில அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என கூறினார்.

Advertisement

Related News