தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வான்கடே மைதானத்தில் கவாஸ்கர் சிலை திறப்பு

மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள எம்சிஏ ஷரத்பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில்கவாஸ்கரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது, சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்டமான சிலை திறக்கப்பட்டது. தற்போது கவாஸ்கருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கவாஸ்கர் பேசுகையில், ``நான் எப்போதும் கிரிக்கெட் வரலாற்றைப் படிக்கும் மாணவனாகவே கருதுகிறேன் என்று சொல்ல வேண்டும். நாங்கள் விளையாடும் நாட்களில், வீடியோக்கள் எதுவும் இல்லை. புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் மட்டுமே. நாங்கள் படிப்பதன் மூலமும், சுயசரிதைகள் மூலமும், எழுதப்பட்ட வார்த்தைகளிலிருந்தும் கற்றுக்கொண்டோம். அதனால்தான் இந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது.

மும்பை கிரிக்கெட் சங்கம், மும்பை கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளது. இங்கு வருகை தரும் இளம் வீரர்கள் பாதுகாக்கப்பட்டுள்ள கதைகள் மற்றும் வரலாற்றில் உத்வேகம் பெறுவார்கள்’’ என்றார்.

Advertisement