தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலாஜா அரசு கல்லூரி என்எஸ்எஸ் முகாம் 5 ஆயிரம் பனை விதைகள் நட்ட மாணவிகள்

வாலாஜா : வாலாஜா அரசு கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் மாணவிகள் 5 ஆயிரம் பனை விதைகள் நட்டனர்.வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட எடகுப்பம் கிராமத்தில் நடந்து வருகிறது.

Advertisement

முகாமில், கல்லூரி மாணவிகள் பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று எடக்குப்பம் கிராமத்தில் செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் தலைமையில் மாணவிகள் மற்றும் விவசாயிகள் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர்.

அப்போது, அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகளை மேம்படுத்துதல், பனை மரங்கள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை பெருக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறினர்.

இதுபோன்ற முகாம்கள் மூலம் கல்லூரி மாணவர்களின் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு முக்கிய செயலாக அமைகிறது.

பனை மரம் நிலத்தின் வறட்சியை தாங்கி வளரக்கூடியது, நீர்நிலைகளை சுற்றிலும் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இம்முகாம் மாணவிகள் கிராமப்புற சுற்றுப்புறத்தில் நேரடியாக பங்காற்றி, சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்பட உதவுகிறது என்றனர்.

Advertisement