தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காத்திருந்து... காத்திருந்து... ஜி.கே.வாசன் வெறுப்பு

ஈரோடு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நெல்லையில் பள்ளி மாணவிகள் மது அருந்தியதாக வெளியான செய்தி வேதனை அளிக்கிறது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் நீதி போதனை தரக்கூடிய வகுப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement

தேஜ கூட்டணிக்கு தவெக வருவதற்கு வாய்ப்புள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, அரசியல் களத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியும், பெரிய கட்சிகளின் இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக எடுக்கும் வரை காத்திருப்பது நல்லது. எதற்கும் கால அவகாசம் இருக்கிறது. காலம் காலாவதி ஆகவில்லை. அப்படி உள்ள சூழலில், அவசரப்பட வேண்டிய நிலை இல்லை. காலம் கனிந்துக்கொண்டிருக்கிறது. நல்ல முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என ஜி.கே.வாசன் பதில் அளித்தார்.

Advertisement

Related News