தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன், அடிப்படையில் நேற்று முன்தினம் வியாசர்பாடி நேரு நகர் முதல் தெரு பகுதியில் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி நேரு நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (22) என்பதும், இவர் மதுக்கடைகள் மூடிய பிறகு நள்ளிரவில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement

வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கவுதமபுரம் பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி கோபி (29) என்ற நபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ஏற்கனவே விநாயகம், விஜயன், முரளி என்கின்ற முனியா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜங்கிலி ஆகாஷ் (23) என்பவரை நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement