வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது
Advertisement
வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கவுதமபுரம் பகுதியில் கடந்த மாதம் 23ம் தேதி கோபி (29) என்ற நபரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ஏற்கனவே விநாயகம், விஜயன், முரளி என்கின்ற முனியா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜங்கிலி ஆகாஷ் (23) என்பவரை நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement