தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

20 ஆண்டு பணியாற்றிய பிறகு விஆர்எஸ் பெற்றால் விகிதாச்சார ஓய்வூதியம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்கள் 20 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு விருப்ப ஓய்வு பெற்றால் அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என ஒன்றிய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பின்னரே வழங்கப்படும். ஆனாலும், 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையை முடித்த பிறகு விஆர்எஸ் தேர்வு செய்தால், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். இது தகுதி பெறும் சேவையின் ஆண்டை உறுதி செய்யப்பட்ட ஊதியத்தில் இருந்து 25 ஆல் வகுத்து வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. மற்ற சலுகைகளை ஓய்வு பெறும் போது பெற முடியும்.

Advertisement

Related News