தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வாக்குச்சாவடிக்கு வெளியே வைக்க சிறப்பு ஏற்பாடு: தேர்தல் ஆணையர்

டெல்லி: வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வைக்க வாக்குச்சாவடிக்கு வெளியே சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். ஒப்புகைச்சீட்டில் சீரியல் நம்பர் மற்றும் இதர விவரங்கள் தெளிவாக அடையாளம் காணும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைப்பு. வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர்கள் பூத்துகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக EVM-ல் வண்ணங்களில் வேட்பாளர் பட்டியல் பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Related News