தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாக்காளர் பட்டியலில் குளறுபடி உரிய நேரத்தில் ஆய்வு செய்யவில்லை: தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சில அரசியல் கட்சிகளும் அவற்றின் பூத் அளவிலான முகவர்களும் சரியான நேரத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யவில்லை. கடந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட பட்டியல்களில் உள்ள பிழைகள் உட்பட இப்போது பிழைகள் குறித்த பிரச்னைகளை எழுப்புகிறார்கள்.வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு, டிஜிட்டல் மற்றும் பிரதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டு, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்படும். இதனால் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு முழு அவகாசம் வழங்கப்படுகிறது. சில கட்சிகளும் அவற்றின் பூத் அளவிலான முகவர்களும் சரியான நேரத்தில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்யவில்லை. இந்தப் பிரச்னைகள் சரியான நேரத்தில் சரியான வழிகளில் எழுப்பப்பட்டிருந்தால், அந்தத் தேர்தல்களுக்கு முன்பே அவற்றைச் சரிசெய்து இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News