தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயக நடைமுறையை அவமதிக்கும் செயல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

 

Advertisement

திருவனந்தபுரம்: பீகாருக்கு அடுத்தபடியாக கேரளா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான நடவடிக்கைகளை தொடங்க மத்திய தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: கேரளா உள்ளிட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபடப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது ஜனநாயக நடைமுறையை அவமதிக்கும் செயலாகும்.

பீகாரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இதை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த தீர்மானித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாது.கேரளாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்துவது சிரமம் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.ஆனாலும் பிடிவாதமாக கேரளாவில் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News