தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்கு திருட்டு மோசடியை கண்டித்து நெல்லையில் இன்று மாலை காங்கிரஸ் பிரமாண்ட மாநாடு

நெல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (ஞாயிறு) மாலை நெல்லை மாவட்டம், பாளையங்ேகாட்டையில் ஒன்றிய பா.ஜ. அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் வாக்கு திருட்டு மோசடியை கண்டித்து பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இதற்காக நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கோர்ட் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமை வகிக்கிறார். ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு காங்., பொருளாளர் ரூபி மனோகரன் வரவேற்புரையாற்றுகிறார். ராபர்ட் புரூஸ் எம்பி மாநாட்டை துவக்கி வைத்து பேசுகிறார்.

Advertisement

மாநாட்டில் காங்., மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அகில இந்திய காங்., நிர்வாகிககள் கிரிஷ் சோடங்கர், பவன் கேரா, சூரஜ் எம்என் ஹெக்டே, எம்பிக்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், கோபிநாத், சசிகாந்த் செந்தில், வக்கீல் சுதா ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பழனிநாடார், ஊர்வசி அமிர்தராஜ், ஏஎம் முனிரத்தினம், ஜே.ஜி. பிரின்ஸ், தாரகை கத்பர்ட், ராஜகுமார், கணேஷ், ஜேஎம்எச் ஹசன் மவுலானா, துரை சந்திரசேகர், ஆர். ராதாகிருஷ்ணன், எஸ்டி ராமச்சந்திரன், மாங்குடி, ஆர்எம் கருமாணிக்கம், அசோகன் மற்றும் காங்கிரசார் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். நெல்லை மாநகர மாவட்ட காங்., கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன் நன்றி கூறுகிறார்.

Advertisement

Related News