தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்கு திருட்டு விவகாரத்தில் முரண்பாடான அறிக்கை: கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா தொகுதியில் முறைகேடாக 1 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கபபட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி உள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் கூட்டுறவு துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடந்தது உண்மைதான். அந்த பட்டியல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தயாரிக்கப்பட்டது. அப்போது எல்லோரும் கண்மூடி இருந்தார்களா? இப்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதையடுத்து, ராஜண்ணாவை டிஸ்மிஸ் செய்யும்படி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டது. இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி கே.என்.ராஜண்ணாவுக்கு முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், ராஜண்ணா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கர்நாடக கவர்னர் தாவர்சந்த்கெலாட் அறிவித்துள்ளார்.

Advertisement