வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது: ஆர்.எஸ்.பாரதி
Advertisement
சென்னை: அவசர கோலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது என அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்தத்தை யாரும் முழு மனதோடு ஏற்கவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு திவீர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளோம் என்றும் கூறினார்.
Advertisement