தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் 12 மாநிலங்களில் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, உபி, குஜராத், மேற்கு வங்கம், மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கோவா, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

இதில், பீகாரைப் போலவே, தீவிர திருத்தத்திற்குப் பிறகு 12 மாநிலங்களிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக பீகார் உள்ளது.

இதற்காக ஏற்கனவே 77,895 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90,712 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவில் வாக்களிக்க முடியும். இதே போல, 12 மாநிலங்களிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் கொண்ட காலனிகள், குடிசைப் பகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசிப்பார்கள். வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை அடைய 2 கிமீக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்பதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement