வாக்காளர் பட்டியல் திருத்தம் விசிக வழக்கு
Advertisement
அதில்,‘‘ வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது சிறுபான்மையின மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகவுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சடடமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகும்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement