தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகாலை 4 மணிக்கு எழுந்து 2 வாக்காளரை நீக்கிவிட்டு மீண்டும் தூங்க செல்கிறார்கள்: தேர்தல் ஆணையம் மீது ராகுல் மீண்டும் அட்டாக்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து சாடினார். நேற்று முன்தினம் வாக்குத்திருட்டில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். வாக்கு மோசடி செய்பவர்களை பாதுகாப்பதை நிறுத்திவிட்டு வாக்காளர் நீக்கம் தொடர்பான விசாரணையில் கர்நாடாக சிஐடி கோரிய தகவல்களை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறும் அறிவுறுத்தி இருந்தார்.

Advertisement

ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ராகுல்காந்தி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அதிகாலை 4 மணிக்கு எழுந்து , 36வினாடிகளில் இரண்டு வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு. பின் மீண்டும் தூங்குவதற்கு செல்்கிறார்கள். வாக்குத்திருட்டு இப்படித்தான் நடக்கிறது. தேர்தல் பாதுகாவலர் விழித்திருந்தார். திருட்டைப்பார்த்தார், திருடர்களை பாதுகாத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News