தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் 5.76 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு: தேர்தல் அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: பீகாரில் 5.76லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 14ம் தேதி வரையில், மாநிலத்தில் உள்ள மொத்தம் 7.90கோடி வாக்காளர்களில் அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று பார்வையிட்டதில் 35.69 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த முகவரியில் காணப்படவில்லை.
Advertisement

மேலும் 17.37லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக மாறியிருக்கலாம். மேலும் 5.76லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 12.55லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. காலக்கெடுவிற்குள் படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களும் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிகமாக மாநிலத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் நேரடித் தொடர்புகள் மூலமாக கவனம் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் தங்களது படிவங்களை சரியான நேரத்தில் நிரப்ப முடியும், அவர்களின் பெயர்களும் வரைவு பட்டியலில் சேர்க்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Related News