தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்காளர் அதிகார யாத்திரையில் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக்: ராகுல்காந்தி பரிசளிப்பு

பாட்னா: பீகாரில் ராகுல்காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையின் ஒரு பகுதியாக தர்பங்காவில் பைக் பேரணியை நடத்தினார். அப்போது அவருடன் வந்த பாதுகாவலர்களில் ஒருவருக்கு சுபம் சவுரப் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழங்கியுள்ளார். பின்னர் அந்த பைக் காணாமல் போனது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவரது செல்போனில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசியவர் செப்டம்பர் ஒன்றாம் தேதி பாட்னாவில் புது பைக்கை ராகுல்காந்தி வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனை சவுரப்பால் நம்பமுடியவில்லை. என்றாலும் அவர் நேற்று முன்தினம் பாட்னா சென்றுள்ளார். அங்கு ராகுல்காந்தி அவருக்கு புதிய பைக்கை வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement