தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குத் திருட்டு தான் முக்கிய பிரச்னை பிரதமரின் மணிப்பூர் பயணம் பெரிய விஷயமல்ல: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம்

ஜூனகத்: பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பெரிய விஷயமல்ல. வாக்குத் திருட்டு தான் நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்னையாகும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குஜராத்தின் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள கெஷாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘மணிப்பூர் மாநிலம் நீண்ட காலமாக சிக்கலில் உள்ளது.

Advertisement

ஆனால் பிரதமர் மோடி இப்போது தான் அங்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளார். எனவே அது பெரிய விஷயமல்ல. இந்தியாவில் இன்றைய முக்கிய பிரச்னை வாக்குத் திருட்டாகும். அவர்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிராவின் தேர்தல்களை திருடினார்கள். சமீபத்தில் கர்நாடகாவில் அந்த திருட்டை நாங்கள் நிரூபித்தோம்.எனவே இன்றைய முக்கிய பிரச்னை வாக்குத் திருட்டாகும். அனைத்து இடங்களிலும் மக்கள் வாக்குத்திருட்டு கோஷங்களை எழுப்புகிறார்கள்” என்றார்.

Advertisement