தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா?.. அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சவால்

டெல்லி: வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா என அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா; இரட்டை பதிவு, இறந்தோர் பெயர்களை நீக்குவதே எஸ்ஐஆரின் முதன்மைப் பணி. இரட்டை பதிவு, இறந்தோர் பெயர்களை நீக்குவதே எஸ்ஐஆரின் முதன்மைப் பணி; எஸ்ஐஆர் தொடர்பாக ஒன்றிய அரசு எந்தவொரு விவாதத்திற்கும் தயாராக உள்ளது. எஸ்ஐஆர் குறித்து பொய்களை பரப்பி மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை.

Advertisement

தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சாசன அமைப்பாகும்; ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அது கிடையாது. வாக்காளர் பட்டியலை மேம்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறிக்கொண்டே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து வருகிறார் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி கேள்வி; வாக்குத் திருட்டு குறித்து விவாதம் நடத்த அமித் ஷா அச்சப்படுகிறார். வாக்குத் திருட்டு குறித்து நேரடி விவாதம் நடத்த தயாரா? ஹரியானா வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான எனது கேள்விக்கு பதில் என்ன? தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபடி அதிகாரம் கொடுத்தது யார்?

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அச்சத்துடன் கூடிய பதில்கள் வருகின்றன. வாக்குத் திருட்டு குறித்து விவாதம் நடத்த ராகுல் காந்தி சவால் விடுத்தபோது பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement