தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு வாக்கு சதவீதத்தை புதுப்பிக்க புதிய வசதி

Advertisement

புதுடெல்லி: தேர்தல் நடக்கும் சமயத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மாலை 6 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது பல்வேறு சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தோராயமான வாக்கு சதவீத தரவுகளை சரியான நேரத்தில் புதுப்பிக்க ஒழுங்குபடுத்தப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பை அறிமுகப்படுத்துவதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. ‘ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை இசிஐநெட் செயலியில் வாக்கு சதவீதத்தை பதிவு செய்வார். இதன் அடிப்படையில் வழக்கம் போல் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் தொடர்ந்து தோராய வாக்கு சதவீதங்கள் வெளியிடப்படும். மேலும், வாக்குப்பதிவு முடிந்த உடனேயே தலைமை அதிகாரி வாக்குச்சாவடியை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, இசிஐநெட் செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்வார்’ என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News