தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘அவரு நான் இல்லை...’தலைவரை தெரியாத தொண்டர்கள்

தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், திருச்செந்தூரில் பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க பாஜவினர் கைகளில் கொடியுடன் மேலரதவீதி - தெற்குரதவீதி சந்திப்பில் காத்திருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் கைகளில் பூக்களை கொடுத்து ஜி.கே.வாசன் வந்தவுடன் வரவேற்கும் வகையில் பூக்களை தூவுமாறு தெரிவித்திருந்தனர்.
Advertisement

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், அப்பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர்தான் ஜி.கே.வாசன் என்று நினைத்து தொண்டர்கள் கையில் வைத்திருந்த பூக்களை எல்லாம் அவர் மீது தூவினர். அவர் நான் இல்லை... நான் இல்லை... என்று கையசைத்த போது பிரசாரம் தான் செய்கிறார் என்று நினைத்து பூக்கள் முழுவதையும் தொண்டர்கள் அவர் மீது தூவினர்.

Advertisement

Related News