தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ்காரரின் கையை கடித்த தவெக தொண்டர்

 

Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மண்டி அருகே, மதுக்கடையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரை மூடக்கோரி, தவெக சார்பில் நேற்று, பாலக்கோடு- தர்மபுரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, திடீரென தவெகவினர் மதுபான கடை அருகே சுற்றிலும் போடப்பட்டிருந்த தகர தடுப்புகளை எட்டி உதைத்து, உடைக்க முயன்றனர்.

இதை கண்ட 20க்கும் மேற்பட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த தவெகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த தவெக தொண்டர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் கையை பிடித்து நறுக் என கடித்தார். இதனால், வலி தாங்க முடியாமல் போலீஸ்காரர் அலறியதை கண்ட சக போலீசார், அந்த வாலிபரை அப்புறப்படுத்தி, போலீஸ்காரரை காப்பாற்றினர்.

 

Advertisement

Related News