தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் சரவணா பட்டாசு ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேலான பட்டாசு தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்துருகிறார்கள்.

சிறுவர்கள் வெடித்து மகிழ கூடிய தரைசக்கரம் உள்ளிட்ட பட்டாசுகளை தாயாரித்து கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ரசாயனம் உள்ள பொருட்களில் ஏற்பட்ட உறைவுகாரணமாக பயங்கர வெடி விபத்து என்பது ஏற்பட்டுருக்கிறது. இந்த வெடி விபத்தில் ஒரு அரை சேதம் அடைந்துஇருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் அந்த அறையில் பணியாற்றிகொண்டிருந்த ஒரு தொழிலாளர் 30 சதவித தீ காயத்துடன் மீட்கப்பட்டு தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது தொடர்ந்து தீ அணைப்பு மற்றும் மீட்பு பணியில் தற்போது தீ அணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுவருகிறார்கள் தீ அணைப்பு மீட்பு பணியானது துவங்கி இருகிறது.

மேலும் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்தான முழுமையான விவரம் இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும் தற்பொழுது அந்த மிட்பு பணியானது துரிதமாக நடைபெற்றுவருகிறது.

தொடர்ந்து இந்த வருவாய் துறையினரும் இந்த வெடி விபத்திற்க்கான காரணம் விதிமுறைமீறல் ஏதேனும் உள்ளதா என்பதை குறித்து முதல் கட்டஆய்வினை மேற்கொண்டுவருகிறார்கள் தற்போது நிலவரபடி ஒரு தொழிலாளர் காயத்துடன் மிட்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் உள்ளே தொழிலாளர்கள் சிக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறபடுகிறது மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.