விருதுநகர் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
12:17 PM Jul 17, 2025 IST
Advertisement
விருதுநகர்: விருதுநகர் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement