தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருத்தாசலம் அருகே விபரீதம் சாலையோர மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் சாவு: 3 பேர் படுகாயம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தில் கோயில் திருவிழா காரணமாக நேற்றுமுன்தினம் இரவு தெருக்கூத்து நடந்தது. இதை காண இதே கிராமத்தை சேர்ந்த பாபு மகன் ஆதினேஷ் (21), வீரபாண்டியன் மகன் ஐயப்பன் (19), மணி மகன் வேல்முருகன் (21), கண்ணன் மகன்கள் பள்ளி வேன் ஓட்டுனர் வெங்கடேசன் (25), கவுதம் (20), பச்சமுத்து மகன் நடராஜன் (21) ஆகிய 6 பேரும் வந்துள்ளனர்.

Advertisement

நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒரு காரில் 6 பேரும், சித்தலூர் பைபாஸ் சாலையில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சித்தலூர் புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகிலுள்ள ஒரு மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆதினேஷ், ஐயப்பன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெங்கடேசன், கவுதம், நடராஜன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News