தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விராலிமலையில் உணவகம் முன்பு நிறுத்தப்பட்ட காரில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிருஷ்ணபவன் என்கிற தனியார் உணவகத்திற்கு சொந்தமான கார் ஒன்று மதுரை சென்று பேக்கிங் கவர், கேரி பேக் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக்கொண்டு விராலிமலை வரும்போது காரிலிருந்து லேசாக புகை வந்துள்ளது.

Advertisement

இதையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் தனியார் உணவகம் முன்பு காரை நிறுத்தி உடனடியாக இறங்கியுள்ளார். லேசாக கசிந்த புகை திடீரென பற்றி எரிய தொடங்கியுள்ளது. நிறுத்தப்பட்ட கார் திடீரென எரிய தொடங்கியதை கண்டு உணவகத்தில் இருந்த மக்கள் மற்றும் பணியாளர்கள் பதற்றமடைந்தனர்.

தீயை அணைக்க முயன்றபோது, தீ அதிகளவில் இருந்ததால் அணைக்க முடியவில்லை. தீ பற்றிய சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் எரிந்து தீக்கரையாகி எலும்புக்கூடு போல் ஆனது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement