விராலிமலையில் நாய் கடித்ததால் சிறுவன், இளைஞர் காயம்!!
10:32 AM Sep 08, 2025 IST
புதுக்கோட்டை: விராலிமலையில் நாய் கடித்ததால் சிறுவன், இளைஞர் காயமடைந்தனர். நாய் கடித்ததால் காயமடைந்த மாணவன், இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement