தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் குத்தி கொலை: காரில் தப்பிய கொலையாளி விபத்தில் சிக்கிய போது கைது

Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டது மனமகிழ் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டுவேலை செய்து வரும் கணவனை இழந்த பெண் சத்தியா (35) என்பவரை இன்று காலை காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணை மீட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கத்தியால் குத்தி காரில் தப்பி சென்ற மர்மநபர் திருவண்ணாமலை சாலையில் திருக்கோவிலூர் போக்குவரத்து பனிமலை முன்பு விபத்தில் சிக்கியது போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சத்தியாவை குத்தி கொலை செய்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் பகுதியை சேர்ந்த முருகன் (46) என்பவருக்கும் உயிரிழந்த சத்தியாவிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement