தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இடைப்பாடி அருகே கால்வாயில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்

*பாலம் அமைக்க கோரிக்கை

இடைப்பாடி : இடைப்பாடி அருகே, கால்வாயில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள், பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, ஓனாம்பாறை, பில்லுக்குறிச்சி, எல்லமடை, மூலப்பாதை மற்றும் குள்ளம்பட்டி வழியாக கிழக்கு கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் தேவூர், புல்லாகவுண்டம்பட்டி பகுதியில் இருந்து கிழக்கு கரை கால்வாய் கடந்து நாமக்கல் மாவட்டம், வெப்படை வரை செல்கிறது.

இதில் புல்லாகவுண்டம்பட்டி பகுதியில் செல்லும் கிழக்கு கரை கால்வாய் பகுதியில், பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் செயற்கை முறையில் சிறிய தகர பாலம் அமைத்து கால்வாய் கரையை கடந்து, கொமாரபாளையம் வரை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் என பலரும் தகரப் பாலத்தை கடந்து செல்கிறார்கள்.

ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு புதியதாக கால்வாயில் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related News