தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராமத்துக்குள் புகுந்த காட்டு மாடு

கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த ஒரு வன பகுதியாக உள்ளது. இங்கு 171 மலை கிராமங்கள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் வன விலங்குகள் அதிகமாக உள்ளது. ஒரு சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன. இந்நிலையில் நேற்று கல்வராயன்மலை அருகே உள்ள மாவடிப்பட்டு கிராமத்திற்குள் காட்டு மாடு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதனை விரட்ட முயன்றனர்.

Advertisement

அப்போது காட்டு மாடு பொதுமக்களை மிரட்டும் வகையில் அவர்களை நோக்கி ஓடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.இதில் ஒரு சிலர் அங்கிருந்த கற்களை வீசி காட்டு மாட்டை விரட்ட முயன்றபோது காட்டு மாடு அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதியில் சென்று பதுங்கியது. பின்னர் இது குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகள் காட்டு மாட்டை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.

Advertisement