தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தது தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (20-09-2025) தமிழக வெற்றி கழகம் சார்பில் அந்த கட்சியின் தலைவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்திற்கு மதியம் 2 மணி முதல் 3 மணி வரை காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். மேலும் 26 விதிமுறைகளையும் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் சுமார் 5 மணியளவில் திருவாரூர் நகருக்குள் வந்த விஜய்க்கு கிரேன் மூலமாக மாலை அணிவித்தனர்.

Advertisement

மக்கள் கூடியுள்ள இடத்தில் அனுமதி பெறாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கிரேன் மூலமாக மாலை அணிவித்து வரவேற்பு அளித்த மாவட்ட மாவட்ட தவெக தலைவர் மதன் உள்பட 3 நிர்வாகிகள் மற்றும் கிரேன் உரிமையாளர் ராஜேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாகையில் தவெகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Advertisement

Related News